Wednesday, 19 August 2015

முதுமை

முதுமை







கன்னத்தில் பதித்த மை மறையும் முன்பு,
காலம் இட்ட மை(முதுமை) எம் இமைய்யோரம் கிளைவிட்டது,
கால சக்கரத்தில் சிக்குண்ட சிலந்தி ஆகிப்போநோம்,
எம் இனம் காக்க மகிமை ஒன்றுகொண்டு,
மறுரூபம் ஆகிட கிருபை அருளிடும் எம் அருள்நாதா.

No comments:

Post a Comment