கவிதை 2: என் தாய் பரிசுத்தமானவள்.
எம் தாயின் எழில் அறிவேன்,
அவள் கொண்ட செல்வமும் அறிவேன்,
முலைப்பாலின் ருசி அறிந்தேன்,
அவள் மாரில் சாய்ந்த சுகமும் அறிந்தேன்,
அனைத்தும் அறிந்த நான்.
விற்றேன் தாசியாக அயலானுக்கு.
மன்னிப்பாய எம்பெரும்மானே.
விளக்கம்:
எழில் : Beauty of my Nation ( Seasons , mountains , Rivers and many more )
செல்வம் : Richness ( Natural Resources )
முலைப்பால் : Yields from Forest & Land
தாசியாக : Prostitute.
எம் தாயின் எழில் அறிவேன்,
அவள் கொண்ட செல்வமும் அறிவேன்,
முலைப்பாலின் ருசி அறிந்தேன்,
அவள் மாரில் சாய்ந்த சுகமும் அறிந்தேன்,
அனைத்தும் அறிந்த நான்.
விற்றேன் தாசியாக அயலானுக்கு.
மன்னிப்பாய எம்பெரும்மானே.
விளக்கம்:
எழில் : Beauty of my Nation ( Seasons , mountains , Rivers and many more )
செல்வம் : Richness ( Natural Resources )
முலைப்பால் : Yields from Forest & Land
தாசியாக : Prostitute.

No comments:
Post a Comment